FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 29, 2015, 08:58:16 PM
-
இட்லி மிருதுவாக இருக்க
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1526421_1433720786925392_8986952469579222017_n.jpg?oh=fafba1326b856edd5aa0fbbb833e5cd8&oe=55A49C28&__gda__=1438481040_4ed7d41f3fe09787c9d724673088c400)
மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளுந்தை அதிகமாகத்தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.
இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
இட்லி செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.