FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 19, 2011, 02:27:05 PM

Title: வேதனைப்படுத்திய கவிதை
Post by: Global Angel on December 19, 2011, 02:27:05 PM
வேதனைப்படுத்திய கவிதை


உங்கட ஊரில்
தொலைக்காட்சி பெட்டி
கொடுத்த நாட்களில்

எங்கட ஊரில்
ஒலியும் ஒளியும்
ஓடியது



ஒலி
எங்கடது
மரண ஓலம்

ஒளி
சிங்கலனது
எறிகுண்டு
Title: Re: வேதனைப்படுத்திய கவிதை
Post by: RemO on December 21, 2011, 05:22:13 AM
 :( :( :(