FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:54:13 PM
-
உன்னை காணாத நிமிடம்
என் இதய துடிப்பானது
இருமடங்காகி துடித்து தவிக்க
நிமிடங்கள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி
துடிக்க வைப்பாயோஎன
அச்சத்தில் நான்
-
யாரை காணாத துயரம் உனக்கு ... ::)
-
call pani kupuita vanthu parthutu porar athuku en feel
-
adiye CID podinga :@ :D