FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 05:46:57 PM

Title: உணரும் நாள்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 05:46:57 PM
தேடல் குறையவில்லை
கண்கள் குளமாகி
தேடுகிறேன்
கண்ணீர் துடைக்காவிடினும்
கண்ணீரை வரவைத்து
சுகம் காணாதே
காத்திருப்பேன்  கண்ணீரோடு
என்னை நீ உணரும் நாள் எப்போது
உன்னை காணும் நாள் எப்போது


Title: Re: உணரும் நாள்
Post by: Global Angel on December 17, 2011, 08:24:33 PM
காக்க வைப்பதில்தான் சுகம் போலும்
நல்ல கவிதை ஸ்ரு
 
Title: Re: உணரும் நாள்
Post by: RemO on December 18, 2011, 02:50:44 AM
காதலில் காத்திருப்பது தானே சுகம்
Title: Re: உணரும் நாள்
Post by: ஸ்ருதி on December 18, 2011, 11:28:28 PM
kaathirukiren...
ennul irukum
unnul illatha
en kathalukaga :)