FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 21, 2014, 02:42:22 PM
-
உள்ளே உள்ள(ம்)து தான்
உலகம்
அதை உணர்ந்து கொண்டால்
கோடி இன்பம்
பிறப்புக்கு ஒருவழி
இறப்புக்கோ பலவழி
இடைப்பட்ட வாழ்வில்
பிழைப்புக்கு ....
அது நேர்வழி என வாழ்ந்திடுவோம்
முடிந்தால் வாழ வைத்து
வாழுவோம்
இல்லை என்றால் வாழ விட்டு
வாழுவோம்