FTC Forum

Entertainment => SMS & QUOTES => Topic started by: ஸ்ருதி on December 14, 2011, 07:45:42 AM

Title: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on December 14, 2011, 07:45:42 AM
தத்துவம்!!!!!

ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life


Nama FTC Remo sonna ipadi thAnungo ;D  ;) ;) ;) ;) ;)

i am remo
i want to memo
thats kannum kannum nokia
un sel 4n enne ottaya
nee sms panna mattiya
srichthu pothum vaya mududa


Gandhi'ji சாகுறதுக்கு   முன்னாடி  எப்படி  இருந்தார்னு  தெரியுமா !
தெரியலனா    தெரிஞ்சுகோங்க  ...!



:
:
:
:
:
:
:
:
:

உயிரோட இருந்தார்....!  ;) ;)

*******************

"SMS" அனுப்புறவன்  "கடவுள் ",

"CALL" பண்ணறவன்  "மனுஷன் ".

நான்  'கடவுளுன்னு ' proof பண்ணிட்டேன் ,

எங்க  நீங்க  atleast 'மனிஷனு ' proof பண்ணுங்க  பாக்கலாம் !

***************

போகிக்கும்  பொங்கலுக்கும்  என்ன  வித்யாசம் ?
போகிக்கும்  பொங்கலுக்கும்  ஒரு  நாள்  வித்யாசம்  ஆனா  பொங்கலுக்கும்  போகிக்கும்  364 நாள்  வித்யாசம்     



Ramar Seetai'yai thedikondu pogumbodhu kadal irandai pirindhu vazhi vittadhu. Eppadi?
Because Ramar kitta Vill irundhahu
and where there is a Vill, there is a Way!  :P :P


Na SMS anupuna neengalum return SMS dhan anupanumnu sattam illa
Oru Honda City Car.
Sony Colour Tv.
LG Washing Machine.
Fridge.
Ippadi kuda anuppalam ok!  8) 8) 8)


Ippam naa sollura kadi joke'la ratham aara paaya pogudhu...
What is the opposit of STD?
No-cofee-da (S-T-D)  :-[ :-[ :-[

*****************

Thirudan1: Raathiri evvalavu thirudinom endru ennamalae, panatha olicchu vachu'ttomae.
Thirudan2: No problem, naalaikku paper'la varum la, appam paarthu'kkalam.

*****************

Oru chinna kadhai.
Oru singham, oru puli, oru kurangu.
Singham engineering padikkudhu.
Puli MBBS padikkudhu.
Kurangu SMS padikkudhu.
Idhu eppadi irukku?

*****************

Proffesor to student: What is ‘attention deficit hyperactive disorder’?
Student: jimbalakkadi bamba . . . .
Proffesor: Sorry, I don’t understand anything what you said.!
Student: Same here

*****************

Princi: Namma college'la sumara ethana girls iruppanga
Student: Namma college'la ella girls'um sumara dhan iruppanga


Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on December 20, 2011, 08:40:49 PM
7 Paramparaikkku ukkanthu saapida paisa irunthalum...
fast food kadaile ninnukittu dhaan saapidanum!


Life la onnume illa na bore addikum...
Thalaila onnume ellana glare addikum...


Hand wash'nna kai kazhuvaradhu,
'Face wash'nna mugam kazhuvaradhu,
 Appo 'brain wash' nna braina kazhuvaradhaa?

Love Marriage ikkum,
Arrange marriage ikkum enna difference??
naamala kenuthula viluntha athu love marriage...
10 per thalli vitta athu arranged marriage..

The words which never complete without "u" D_b_kk_ Baekk_

Makk_ Loos_ Pisas_ Frad_ Blaed_ Kir_kk_ Idh_ epdi ir_kk_?

HahaHaha  :P :P
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on December 24, 2011, 04:36:00 PM
Gangai aathula meen pidikkalaam.... Kavery aathula meen pidikkalaam .. aana
Iyer aathula meen pidikka mudiyuma?


 Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum , avarala oru kuralil thaan paesa
mudiyum


 "Enna thaan un thalai suthinaalum, un mudhukai nee paakka mudiyumaa?"

 Meen pidikiravana meenavan-nnu sollalam. Naai pidikiravana naaiavan- nnu
solla mudiyuma?


 Enna thaan oruthan gundaa irundalum, avana thuppakkikulla poda mudiyathu.


 Thel kottina valikkum... paambu kottina valikkum.. mudi kottina valikkuma?


 School Testla Bit adikalam... College Testla Bit adikalam... Blood Testla
Bit addika mudiyuma?


 Pongalukku Governmentla leaveu kudupanga... Ana Idly Dosaikku kudupangala?!


 Kolammavil kolam podalam. Kadalai mavil kadalai poda mudiuma?!


 Life la onnume illa na bore addikum... Thalaila onnume ellana glare addikum...


 7 Paramparaikkku ukkanthu saapida paisa irunthalum... fast food kadaile
ninnukittu dhaan saapidanum!


 Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela
padichu president aaga mudiyumaa?!


 Autokku autonu paer irundaalum manual aa thaan drive panna mudiyum...


 Vaazha maram thaar podum! Aana adha vachhi road poda mudiyuma?



 Tea cupla tea irukum. Appa World Cupla world irukkuma?


Cell moolama sms anuppalaam, aana sms moolama cella anuppa mudiyathu?


 Paalkova paalil irundhu pannalaam, aana rasagullava rasathil irundhu panna
mudiyuma?

Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on January 17, 2012, 05:09:59 PM
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்! ;)

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி! ;)

Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on January 18, 2012, 05:21:46 AM
நண்பேண்டா!!!

Friendship is not like “am sorry”, it is like “லூசு எல்லாம் உன்னாலதான்”.
Friendship is not like “I miss you”, it is like “எங்கே போய் தொலைஞ்சே?”.
Friendship is not like “I care for you”, it is like “லூசு உன்ன‍ விட்டு எங்கே போவேன்?”.
Friendship is not like “I am happy for your success”, it is like “Treat எங்கே?”.
Friendship is not like “Are you coming for outing tomorrow?”, it is like “ரொம்ப பண்ணாத. நாளைக்கு வெளியே போறோம்.”.
Friendship is not like “Get well soon!”, it is like “ஓவர் சீன் போட்டா இப்ப‍டித்தான் ஆகும்.” :D
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on January 22, 2012, 04:38:34 PM
A Japani came to INDIA...!
He took an auto to go to the airport, on the way a Honda overtakes ...
Japani: HONDA made in JAPAN..... very fast... next a toyota overtakes
Japani: TOYOTA made in JAPAN.....very fast ....
Reached Airport & asked How Much?
Driver: RS. 8000 ....
Japani: Why so expensive??
Driver: METER made in INDIA ........''VERY FAST.....''
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on January 22, 2012, 09:18:42 PM


மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.



காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….



ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!



அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.

அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.



மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.



கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது…
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?…..



அறிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து….

அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

அறிவாளி 1 : இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்……..



அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே..!

Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on January 22, 2012, 09:22:40 PM
அலுவலகம் முடிந்து திரும்பும் அப்பா)
அப்பா :(மகனிடம்) ஏன்டா அழுகிற?
மகன்   : அம்மா அடிச்சிட்டாங்க....
அப்பா : அதுக்கா அலுர......ச்சீ ......அலாத.......
மகன்  : யோவ் போயா.........உன்ன மாதிரிலாம் என்னால்ல அடிதாங்க முடியாது........
அப்பா  :...!!!!!!!!

‍‍‍‍‍**********************

ஊருல train டிக்கெட், bus டிக்கெட், cinema டிக்கெட்.....
வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்........
                                    *
                                    *
                                    *
                                    *
                                    *
இந்த ஒரே ஒரு Hall ticketa  வச்சிக்கிடு நா படுற அவஸ்த இருக்கே.........அய்ய ய்ய ய்ய யோ.......

***********************
அப்பா :(மகனிடம்) இந்த உலகத்தில காசுதான் ரொம்ப முக்கியம்......... காசு இல்லாம எதையுமே வாங்க  முடியாது
மகன்  :அட என்ன பா இது காசு இல்லனா கடன் வாங்கலாமே........இது கூட உங்களுக்கு தெரியலையே...
அப்பா  :.........!!!!!!!!!!!
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on February 06, 2012, 10:34:36 PM
-காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE

-ரயில் என்னதான் வேகமா போனாலும், அதோட கடைசி பெட்டி(Compartment) கடைசியாத்தான் வரும்....இதுதான் வாழ்க்கை...

-பாயாசம் 10 நாள் ஆனா POISON ஆயிடும்.....ஆனா, POISON 10 நாள் ஆனா பாயாசம் ஆகுமா..?

-Cell Phone-ல Balance இல்லைனா கால் பண்ணமுடியாது.....ஆனா, மனுசனுக்கு கால் இல்லைனா -Balance-சே பண்ணமுடியாது..

-BUS போயிட்டா, Bus Stand-டு அங்கேயே இருக்கும்...ஆனா, CYCLE போயிட்டா, Cycle Stand-டும் கூடவே போகும்....

-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....

-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????? இதுதான் வாழ்க்கை...

-முக்காலில உட்காரலாம்..,நார்காலில உட்காரலாம்..ஆனா தக்காலில உட்கார முடியமா..?

-பேப்பர் போடுரவன்..'பேப்பர்காரன்'., தபால் போடுரவன்..'தபால்காரன்'., பால் போடுரவன்..'பால்காரன்'.,,பிச்சை போடுரவன்.."பிச்சைகாரனா"..?.... யோசிங்கோ...!@!

-Cream Biscuit-ல Cream இருக்கும்..ஆனா, நாய் Buiscuit-ல நாய் இருக்குமா?

-தண்ணீர தண்ணி-ணு சொல்லலாம் ஆனா பன்னீர பண்ணி-ணு சொல்ல முடியுமா???????

-சப்பாத்தி மாவுல சப்பாத்தி போடலாம் ....ஆனா கடல மாவுல கடல போட முடியாது

-மின்னல பாத்தா கண்ணு போயிடும் பாக்கலைனா........... மின்னலே போயிடும்

-நாய்க்கு 4 கால் இருக்கலாம். ஆன அதனால LOCAL கால், STD கால்,ISD கால்... ஏன்..Missed கால் கூட பண்ண முடியாது.

-மூட்டை பூச்சியால மூட்டை தூக்க முடியாது!!! பட்டாம் பூச்சியால பட்டம் விட முடியாது.....


-உள்ளே போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியில வந்தா அதுக்கு பேரு வாந்தி


-க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
ஆனா குப்புற படுத்திட்டு க்வாட்டர் அடிக்க முடியுமா ?


-காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி
அதே நம்ப மேல டயர் ஏறினா நாம சட்னி!

-ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்
ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேசன் இருக்குமா?
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on February 16, 2012, 09:17:06 PM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா

ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?


என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.


பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுபாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?!


"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

"ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"


"சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."


மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்க அம்மாவை வர வழசிடட்டுமா…

கணவன் : வயதான காலத்திலே அவங்களை ஏன் சிரமப் படுத்தறே
பேசாம ஒன் தங்கையே வரவழச்சுடு. :-X ;) ;)
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:36:04 PM
எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம் நடந்துச்சாம்,
முதலிரவப்ப கொசு, வெளில உக்காந்து வேடிக்கை பார்த்துச்சாம்
அப்ப, அங்க வந்த இன்னொரு கொசு கேட்டுச்சாம்,
என்னடா மாப்ள, முத ராத்திரி அதுவுமா, ரூமுக்கு வெளில என்னடா பன்னுரன்னு
அதுக்கு மாப்ள கொசு என்ன சொல்லுச்சி தெரியுமா?
சிரிக்கி மவ, ரூம் உள்ள குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான்


பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..
தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM
மாவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்.
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:36:37 PM
பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.
அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?
மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....
அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?
மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா.
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:39:10 PM
சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"
சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான்
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:39:26 PM
சர்தார்ஜி ஒருவர் சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்


தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
சர்தார்ஜி : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்"
தேர்வாளர்:
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:40:11 PM
ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த சர்தார்ஜி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on April 29, 2012, 03:41:51 PM
அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ்

பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"

**************
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

***************
பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..
*****************

கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?

*****************

அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

******************
காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!

******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"

"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."

****************

"ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"

"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"

*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே

யாருக்கு என்னாச்சு?"

"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
படித்து சிரித்தவன்,
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on June 22, 2012, 08:48:24 PM
அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"
*******************************************

 நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
நான் என்ன சாதிச்சேன்?
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"
*********************************************************************


 சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
*********************************************************************************************


 விமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.
ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........



************************************************************************************************

 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே! எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!
****************************************************************************


 குணா கமல்...சேது விக்ரம்...சின்னத் தம்பி பிரபு...சின்ன ஜமீன் கார்த்திக்...
இப்படி மூளை வளர்ச்சியில்லாம முன்னுக்கு வந்தவங்க நிறையப் பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!
*****************************************************************************************


 இசைஞானி, இசைப்புயல், தேனிசைத் தென்றல் எல்லாரையும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ! குறட்டைச் சத்தம் தாங்கலடா!
******************************************************************


 அன்று... அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா. அவளும் நோக்கியா!
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on June 23, 2012, 06:55:56 PM
3 G A P A 6 = ? யோஷிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாத?

விடை: முஞ்சிய பாரு…

********************

வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?

விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.

வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?

விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்…

அதான் இவ்ளோ…

********************

ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)

கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

****************************

லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

******************

தினந்தோறும் எனது பிரார்த்தனை…

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!

என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்

அது போதும் எனக்கு…
***********************

ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?

ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்


**********************
எப்படி “ANGRY” இனிப்பாக மாற்றுவது?

“J” சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்
Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on June 29, 2012, 12:59:37 AM
நோடென்ஷன்! ஒன்லிரிலாக்ஸ்!



முடியில இளநரை என்று வந்த நோயாளியை ஏன் விரட்டி அனுப்பிவிட்டீர்கள்...?
விளையாடாதீங்க....வந்தவருக்கு 65 வயசு ஆகுது.....!
இதைத்தான் முடியல என்பதா....?





வெள்ளை அடிக்க வந்த இடத்தில ஏன் திருடினாய்...?
அவங்கதான் சார் சொன்னாங்க சுத்தமா அடிச்சிட்டு போக சொல்லி...!!





ஏன் ஒயின்ஷாப்ல போய் குடிச்சிட்டு ஆபீஸ் வருகிறாய்...?
நீங்க கொடுக்கிற சம்பளத்திற்கு பார்ல போயா குடிச்சிட்டு வரமுடியும்....?





நீங்கள் எடுத்த "ஆறடி நிலம்" என்கிற
திரைப்படத்தை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...?
இனி என்னிடம் விற்க ஒரு அடி நிலமும் இல்லை.
அதனால்...நிறுத்திவிட்டேன்....!





கணவன் :உன்னை பார்த்த நேரத்துல...
மனைவி : உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா
பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்





கிராமத்து அப்பா: எப்புடியோ ஒருவழியா
BSC படிப்ப முடிச்சுட்ட. அடுத்து என்ன செய்ய போற.
மகன்: அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.
அப்பா: அதையும் பெயில் ஆகாமல் படி கண்ணா...





கட்டின புடவையோடுவரச்சொன்னேன்..
நீ ஏன் இவ்வளவுபுடவைகளை கொண்டுவந்தாய்...?
அத்தனையும் நான் கட்டினதுங்க அத்தான்...!





போலீஸ்: ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே...
திருடன்: அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம் ...





நோயாளி :அய்யா எனக்கு கையை பார்த்துஎப்ப கல்யாணம் ஆகும்னு சொல்லுங்க ?
டாக்டர் : இது ஹாஸ்பிடல் ...ஜோசியம் பார்க்கிற இடம் இல்ல ..
நோயாளி : டிவில நாங்க இருக்கோம்வாங்கனு சொன்னிங்களே ...சரி நான் வறேன்...
டாக்டர் : கன்சல்டன்சி பீஸ் 700 .
நோயாளி : எதுக்கு ..
டாக்டர் : சந்தேகத்தைகிளியர் பண்ணிக்கிட்டியே...அதுக்குத்தான் ...
நோயாளி : இப்ப எனக்கு நெஞ்சு வலிக்குது டாக்டர் ....





மனைவி: இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே...
பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டீங்களா?
கணவன்: அதை மறக்கிறதுக்கு தானே குடிக்கிறேன்..





கணவன்: என் கண்ணுக்குள்ள நல்லா பாரு என்ன தெரியுது?
மனைவி: ஐயோ உண்மையான லவ் தெரியுதுங்க...
கணவன்: நாசமாப் போச்சு...கண்ணுல என்னவோ விழுந்து உறுத்துது...
சீக்கிரமா ஊதுடி..ரொம்ப வலிக்குது...





ஹெட்மாஸ்டர்: டேய் எவன்டா, தமிழாசிரியரோடகாலை பிடிச்சு இழுத்தவன்...
மாணவன்: அவர் தான் ஸார் சொன்னார்,
நாளை காலை வாருங்கள் என்று...தப்பா ஸார்...
ஹெட்மாஸ்டர்: தப்பே இல்லடா...உன்னைஎல்லாம் ஸ்கூல்ல சேர்த்தேன் பாரு
அது தான் நான் பண்ணின பெரிய தப்பு...

Title: Re: SMS-"S"iRinGa "M"uDiNjA "S"iRiNga
Post by: ஸ்ருதி on July 09, 2012, 06:10:42 PM
ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள� ��ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"


டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என் கூட பிறந்தவங்களை சொன்னேன் ...


"ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்"
"பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?"
"அவங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க"
"அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?"
"சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்"
"பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"

"கையிலே சிரங� �குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?"
"காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்


ராமன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
சோமன்: அதுவா, லஞ்ச் டயம் எனபதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க!!!

தளபதி : மன்னா நம் அரன்மனையைச்சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைத்துள்ளனர்..
மன்னர் : அப்படியா!!! உடனடியாக வெடிகளை அகற்றிவிட்டு கண்ணிகளை அழைத்து வாருங்கள்..

"திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."

"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு