FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CuFie on October 16, 2014, 09:16:34 PM
-
நான் உன்னை நினைக்கும் போதெலாம்
வானத்தில் ஒரு விண்மீன் தோன்றும்
இப்பொழுது வானத்தை பார்
நான் உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என்று ...!!
-
அப்போ அமாவாசை அன்று? ஓ நீங்க நினைக்காத நாள் தான் அமாவாசையா?
அழகான கவிதை
-
guru ji en ipade
-
நல்ல கற்பனை !!
தொடர்ந்து எழுதவும் !!
வாழ்த்துக்கள் !!