FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KettavaN on December 13, 2011, 07:10:41 PM
-
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயே
உன்னை என்றும் என்னோட இதயத்தில் சுமப்பேன்
-
அருமையான அற்புதமான வரிகள் கேட்டவா மச்சி!
தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
-
மச்சி எதோ தோணினத சொன்னேன் அதுக்காக மறுபடியும் தொடர சொல்லுறது கொஞ்சம் ஓவர் மச்சி நான் பவம்
-
தாய் என்பதும் தாய்மை உணர்வு என்பதும் அலாதியான வரம் ...
நன்று கெட்டவன்
-
ஒரு தாய்க்கு ஈடு இணை யாரும் இல்லை அதை கடைசி வரைக்கும் கடை பிடிக்கணும்
தனக்கு வரும் துனைவிய முடிஞ்ச அளவுக்கு தன்னோட தாய்க்கு மரியாதையை குடுக்குற அளவுக்கு நம்ம பார்த்து காணும்
அதே நேரம் நம்மோட துணைவிக்கு தன்னோட தாயல எந்த ஒரு மனக்கஷ்டம் வராம பார்த்துக்கிற ஒருவனே உண்மையான ஆண் மகன்
-
தங்கள் வருகைக்கு நன்றி தங்கள் கருத்துக்கும் நன்றி !! angel
-
தாயே எந்தன் மகளாய் வேண்டும்
இந்த பாடல்; வரிகள் தான் நினைவுக்கு வருது கெட்டவன்....நன்று இன்னும் முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்
-
எனக்கு வராதுன்னு தெரியும் இருந்தாலும் முயற்சி பண்ணி பார்கிறேன் ஸ்ருதி அப்படி இல்லேன்னா நீங்க எனக்கு புதுசா எழுதி குடுங்க நான் இங்க போட்டு நான் பேரு வாங்கிக்கிறேன்
-
2 varila natchunu alaga soliruka mams
short & sweet
very nice
-
remo mams rendu variku mela ennala think panna mudiyala athan ippadi lite ah solliden ;) :D
-
machi kaduku siruthalum kaaram pokathunu soluvangala antha mari da
2 line ah irunthalum natchunu iruku