FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 08:59:43 PM

Title: மரணத்துக்காய்…
Post by: ஸ்ருதி on December 04, 2011, 08:59:43 PM
வலிகளில் -நான்
துடித்தபோது -கரம்
கொடுத்த உறவு நீ……

உன் வழிக்கும் என்
வழிக்கும் தூரங்கள் என்று-நீ
என்னை விட்டு போன போது-நான்
மரணிக்க நினைத்தேன் -ஆனால்
ஏதோ ஒரு ஆசை -எங்கோ
ஒரு மூலையில் -நீ
உன் மனதுக்குள் என்னை
வந்திருப்பாய் -என்று
நான் காத்திருக்க ………..

காற்றோடு வரும் உன்
குரல் கூட நின்று போனது……..
மீண்டும் காத்திருந்தேன் -உன்
வரிகளுக்காய் -ஆனால்
வரி வரும் வழிகளையும்-நீ
அடைத்து எனக்கு-வலி
கொடுத்தாய்………..

இருந்தும் காத்திருகின்றேன் -உன்
வரவுக்காய் இல்லை-என்
மரணத்துக்காய்………………….!!!!!!!!!


என் மனதின் ஏக்கங்களுக்கு வரி வடிவம் தர வார்த்தை
கிடைக்காமல் தவித்த போது கிடைத்த முத்தாய் இந்த கவிதை
இதை எழுதிய கவிக்கு நன்றிகள்...
Title: Re: மரணத்துக்காய்…
Post by: Global Angel on December 06, 2011, 12:24:43 AM
Quote
காற்றோடு வரும் உன்
குரல் கூட நின்று போனது……..
மீண்டும் காத்திருந்தேன் -உன்
வரிகளுக்காய் -ஆனால்
வரி வரும் வழிகளையும்-நீ
அடைத்து எனக்கு-வலி
கொடுத்தாய்………..

இருந்தும் காத்திருகின்றேன் -உன்
வரவுக்காய் இல்லை-என்
மரணத்துக்காய்………………….!!!!!!!!!


காதலில் காத்திருப்பது சுகம்தான் ... மரணவலியின் போதும்
 .
Title: Re: மரணத்துக்காய்…
Post by: RemO on December 11, 2011, 07:21:24 PM
ellam kidaikum kaathiru:D