FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 08:59:43 PM
-
வலிகளில் -நான்
துடித்தபோது -கரம்
கொடுத்த உறவு நீ……
உன் வழிக்கும் என்
வழிக்கும் தூரங்கள் என்று-நீ
என்னை விட்டு போன போது-நான்
மரணிக்க நினைத்தேன் -ஆனால்
ஏதோ ஒரு ஆசை -எங்கோ
ஒரு மூலையில் -நீ
உன் மனதுக்குள் என்னை
வந்திருப்பாய் -என்று
நான் காத்திருக்க ………..
காற்றோடு வரும் உன்
குரல் கூட நின்று போனது……..
மீண்டும் காத்திருந்தேன் -உன்
வரிகளுக்காய் -ஆனால்
வரி வரும் வழிகளையும்-நீ
அடைத்து எனக்கு-வலி
கொடுத்தாய்………..
இருந்தும் காத்திருகின்றேன் -உன்
வரவுக்காய் இல்லை-என்
மரணத்துக்காய்………………….!!!!!!!!!
என் மனதின் ஏக்கங்களுக்கு வரி வடிவம் தர வார்த்தை
கிடைக்காமல் தவித்த போது கிடைத்த முத்தாய் இந்த கவிதை
இதை எழுதிய கவிக்கு நன்றிகள்...
-
காற்றோடு வரும் உன்
குரல் கூட நின்று போனது……..
மீண்டும் காத்திருந்தேன் -உன்
வரிகளுக்காய் -ஆனால்
வரி வரும் வழிகளையும்-நீ
அடைத்து எனக்கு-வலி
கொடுத்தாய்………..
இருந்தும் காத்திருகின்றேன் -உன்
வரவுக்காய் இல்லை-என்
மரணத்துக்காய்………………….!!!!!!!!!
காதலில் காத்திருப்பது சுகம்தான் ... மரணவலியின் போதும் .
-
ellam kidaikum kaathiru:D