FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 30, 2014, 11:20:01 PM
-
ஒவ்வொரு முறையும்
வீழும் போதும்
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமல் இல்லை மனதில்
மீண்டும் வீல்வதிலேயே
மனம்
விதியெனும் மூட நம்பிக்கையில்
முடங்கிக்கிடக்கிறது
விதியை உடைத்தெறிந்து
வென்றுவிட
வேறேதும் வேண்டாம்
அடுத்த முறை
விழ மாட்டேன் என
நம்பும் நம்பிக்கை போதும்
-
அடுத்த முறை
விழ மாட்டேன் என
நம்பும் நம்பிக்கை போதும் ............. :D :D :Dலேட்டா வந்தாலும் உங்க கவிதை
லேட்டஸ்ட் தான் டோமி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி