FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 24, 2014, 08:58:21 PM

Title: ~ திரு.வி.க வின் சிந்தனை துளிகள்:- ~
Post by: MysteRy on June 24, 2014, 08:58:21 PM
திரு.வி.க வின் சிந்தனை துளிகள்:-

(https://scontent-a-sjc.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10448770_629033353860794_7772934756171678058_n.jpg?oh=2806e869b4b74632f64d65e70b732406&oe=54240362)


* அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாதமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.

* பெண்ணின் பெருமையை உணராத மனிதர்கள் நாகரிகம் என்பதே அறியாதவர்கள். காலநிலையை உணர்ந்து பெண்களும் தர்மத்திற்கு மாறுபடாதவழியில் தங்கள் உரிமையைப் பெற முயலவேண்டும்.

* ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.