FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 16, 2014, 08:16:43 PM

Title: ~ வேதாத்ரி மகரிஷியின் சிந்தனை துளிகள் :- ~
Post by: MysteRy on June 16, 2014, 08:16:43 PM
வேதாத்ரி மகரிஷியின் சிந்தனை துளிகள் :-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10475596_624674914296638_4016548349461644268_n.jpg)


* உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வென்றால் வாழ்வு உயரும்.

* திறமையின்மையும், அச்சமும் கவலையை வளர்க்கும் இருபண்புகள்.

* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை அறியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.

* பகைமை உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், ஒருவரை வாழ்த்த முடியாது.

* கற்பு என்பது ஆண், பெண் இருவரும் உயிரை விட மதிக்க வேண்டிய மேலான ஒழுக்கம்.