FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 13, 2014, 05:16:13 PM

Title: சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் .....
Post by: aasaiajiith on June 13, 2014, 05:16:13 PM


 
அரும்பெரும் தவபலம் பொருந்திய
பழம்பெரும் புலவரினை தேடிப்பிடித்து
எப்பாடுப்பட்டும் அவன் கடுந்தவம் களைத்து
கட்டுப்படுத்தா கொடுங்கோபத்துக்கு ஆளாகி
பச்சைக்கல் தேவதையாய் ,நீ
அமர்ந்திருக்கும் பஞ்சுமெத்தையாகவும்
கட்டிப்பிடித்து படுத்துறங்கும் தலையனையாகவும்
மாறிக்கடவாயாக என
சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் !!

Title: Re: சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் .....
Post by: sasikumarkpm on June 13, 2014, 07:04:51 PM
அடேங்கப்பா.. இது சாபமா இல்லை வரமா?????
Title: Re: சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் .....
Post by: aasaiajiith on June 13, 2014, 11:22:36 PM
வரமது பெறாது சபிக்கப்பட்டு  கிடப்பதை காட்டிலும்
சபிக்கப்பட்டேனும்  வரம் பெற்றால் என்ன
எனும் எண்ணம்  தான்.....


NaNdri !!