நேற்று என்பது சருகு தூக்கி எறி நாளை என்பது அரும்பு மலருவதற்கு முன்பு மடிவதும் உண்டு கனவுகளை கலை இன்று என்பதோ பூத்துக் குலுங்கும் புஸ்பங்கள் பொழுதை வீணாக்காமல் பூவை ரசி தேனை ருசி
Title: Re: கவலைகளை மற
Post by: NasRiYa on April 18, 2014, 09:46:43 PM
டாமல் உங்க கவலைய நல்ல அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க இனிமே யாச்சும் கவலை படமா இருங்க :D :D :D :D :D
Title: Re: கவலைகளை மற
Post by: Maran on April 18, 2014, 10:16:20 PM