FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 10, 2014, 11:28:46 PM

Title: நொடிப்பொழுதும் விலகாமல்
Post by: thamilan on April 10, 2014, 11:28:46 PM
வெளியூருக்கு என்னை
தனியே விடத் தயங்கி
அவள் தன் நினைவுகளை
துணைக்கணுப்பினாள்

என்னை அவை
படிக்கவும் விடவில்லை
படுத்தால் தூங்கவும் விடவில்லை

ஊரிலேனும்
அவள் உறங்கும் நேரமேனும்
கொஞ்ச்ம் விடுதலை உண்டு
இங்கு அவள் நினைவுகளால்
உண்பதும் இல்லை
உறங்குவதும் இல்லை
Title: Re: நொடிப்பொழுதும் விலகாமல்
Post by: NasRiYa on April 11, 2014, 11:10:41 AM
அட்ரா சக்கை..  :D :D :D :D :D :D :D :D