FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on January 25, 2014, 02:49:07 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs11.postimg.org%2F6hlo9v4b3%2Fsmile_1.jpg&hash=5515e312cf405970a274ab37cdff17926a2bc08e) (http://postimg.org/image/6hlo9v4b3/)
பாஞ்சாலி உதிர்த்த ஒற்றை நகையில்
பாரதபோரே மூண்டதடி....
பார்பவர்கள் முகம் சுளிக்கும்
பரிகாசநகை உனக்கு வேண்டாமடி.....
பார்வைக்கு அளவாய் அரும்பும்
இதழிரண்டும் அர்த்தநகை புரியுமடி....
அளவாய் நீ உதிர்க்கும் நகைப்பில்
ஒருயுகம் வாழ்வேனடி........!!
-
அரும் வரமாய்
பெறும் விண்ணப்பத்துடன்
மிகப்பெரும் இடைவெளிக்கு பிறகு
மீள்வரவு புரிந்திருக்கும்
சுதருக்கு
வாழ்த்துக்கள் !