FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on January 20, 2014, 08:27:29 PM
-
சாயங்கால சூரியன்
சாகசம் செய்யும் தென்றல்
மடியில்
காதலி சாய்ந்திருக்க
மனம் யோசிக்கும்
கணிணில் கவிதை எழுத ........
-
கவிதை சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்கு
காதலி மடியில் சாய்ந்து இருக்க, மனம் ஏன்? கணணியை தேடுது அதுதான் புரியல :)
காதலியை!காதலிங்க பாஸ்...
-
காதலியோட இருக்கிறபோ கவிதை தாராளமா வரும் மாறன். அதை உங்களோட பகிர்ந்து கொள்ளத்தான் கணிணி. நன்றி மாறன்