FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 12, 2014, 04:17:06 PM

Title: ~ சத்து நிறைந்த உணவு கீரை:- ~
Post by: MysteRy on January 12, 2014, 04:17:06 PM
சத்து நிறைந்த உணவு கீரை:-

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/1173818_669046916450960_828845504_n.jpg)


கீரை உலகில் மிகவும் சத்து நிறைந்த உணவுகள் ஒன்றாகும்! கீரையில், வைட்டமின் கே, வைட்டமின் ஏ, மாங்கனீசு, மக்னீசியம், இரும்பு, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் பி உட்பட பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. கீரையை காலை அல்லது மாலை என உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் பெறும். குழந்தைக்கு கீரையை உணவுகளில் பிசைந்து சாப்பிட்டால் மருத்ததுவரை அணுகவேண்டிய அவசியம் இல்லை.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.