FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on December 23, 2013, 08:14:47 PM
-
மற்றவரின்
ஏளனத்தையும்,
உதாசினத்தையும்
சகித்துக் கொள்ளமுடிகிறது.
ஆனால்,
அன்பையும்,
பரிகாச வார்த்தையையும்
என்னால்
ஏற்கமுடியவில்லை
இப்பொழுதும்...
தனிமை பழகிவிட்டது.
- Maran