FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on December 09, 2013, 05:53:50 PM
-
கோடி துன்பங்கள்
கை கோர்த்து வந்தாலும்...
ஆறுதலாய் உன்
தோள்சாயும் போது உணர்ந்தேன்
இன்று பிறந்த சின்னஞ்சிறு
குழந்தையாய்...
-
nice innum neraya kavithaigal ezhudha vazhthukkal sni...