FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on November 15, 2013, 05:40:24 PM

Title: கண்ணீர் வலி ........
Post by: Arul on November 15, 2013, 05:40:24 PM
ஒரு வேளை உணவுக்கு
ஏங்கி கிடக்கிறது பல உயிர்கள்
பஞ்சத்தின் பிடியில் கோர
தாண்டவம் ஆடுகிறது
சாலை ஓரங்களில் எங்கள்
வாழ்க்கை  சரிந்து கிடக்கிறது
இங்கே கொக்கரித்து மார்தட்டி
கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
உலகின் பணக்கார
நாடுகளில் எங்கள் நாடும் --ஆம்
எங்கள் வாழ்க்கையில் உறிந்து
குடித்த நச்சுக்கள் அல்லவா நீங்கள்
நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................
Title: Re: கண்ணீர் வலி ........
Post by: PiNkY on November 15, 2013, 10:44:08 PM
நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................



sema lines arul.. sola varthaigal ila.. valigal intha varthaigalai vida kodurram.. unarthan yarum kum iyalavillai.. nlaa padaipu
Title: Re: கண்ணீர் வலி ........
Post by: Arul on November 17, 2013, 03:01:33 PM
Thanks Pinky .......