எலுமிச்சைகாய நீர்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fztrlmz%2Fimages%2Fp96.jpg&hash=6cfd9f70ae140ce2e4c0da93448f9dbf749da496)
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு, பெருங்காயத் தூள், தேவையான தண்ணீர், உப்பு.
செய்முறை:
எலுமிச்சைச் சாறுடன், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அருந்தலாம்.
பலன்கள்:
பெருங்காயம், வாயுத்தொல்லையைப் போக்கும்.
பேருந்து, ரயில் பயணங்களின்போது ஏற்படும் வாந்தி பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி.