FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Annakodi on October 28, 2013, 01:28:07 PM
-
"யார் ஒருவரால் "
உங்களுக்கு
" ஒரே நொடியில்
கஷ்டங்களையும்
சந்தோசங்களையும் தருகிறார்களோ
அவர்கள் தான்"
" உங்களினால்
அதிகம் நேசிகபடுபவர்கலாகவும்"
" உங்களின்
உயிர் நாடியாகவும்
இருப்பார்கள் "
-
Anubavam pesutho annakodi sis.. nice lines