FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 10:06:21 AM

Title: கண்ணீர்
Post by: ஸ்ருதி on November 14, 2011, 10:06:21 AM
கண்ணீர்!!!!!!!
கண்ணீர்!!!!!!!
கண்கள் வடிக்கும்
அழகான கவிதை.....

உன்னை கண்ட நாள்
முதல் என் கண்களில்
பரவசம்.....

உன் கண்கள்
பேசிய
மௌன மொழிகள்
புரிந்தன எனக்கு...

உன் கண் பார்த்து
பேச முடியவில்லை
என்னால்

ஒரு நிமிடத்தில்
ஆயிரம்
வார்த்தைகள்...

நீ சாதுவாக
பார்த்தாலும்
மிரண்டு போகிறேன் நான்...

உன் கண்ணுக்குள்
என்ன வசியம்
வைத்து இருக்கிறாய்????

உன்னில் இருந்து
விலக முடியவில்லை
என்னால்....

தினமும்
கண்களால்
எழுதுகிறேன்
கண்ணீர் கவிதையை.....

அன்பே!!!!!!!!
வந்து
என் கவிதைக்கு
முற்றுப்புள்ளி வை...
என் கண்களுக்கு
முத்தமிட்டு....

Title: Re: கண்ணீர்
Post by: micro diary on November 16, 2011, 03:16:33 PM
தினமும்
கண்களால்
எழுதுகிறேன்
கண்ணீர் கவிதையை.....

அன்பே!!!!!!!!
வந்து
என் கவிதைக்கு
முற்றுப்புள்ளி வை...
என் கண்களுக்கு
முத்தமிட்டு....

migavum nalle lines shruthi ounge karpanai valam athigam
Title: Re: கண்ணீர்
Post by: Global Angel on November 16, 2011, 04:19:17 PM
Quote
அன்பே!!!!!!!!
வந்து
என் கவிதைக்கு
முற்றுப்புள்ளி வை...
என் கண்களுக்கு
முத்தமிட்டு
....


nice one ;)
Title: Re: கண்ணீர்
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:13:22 PM
wow enaku pidicha lines-a 2 perume soli irukeenga thanks