FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 04, 2013, 03:23:17 PM
-
கனவிலும்
கவிதை எழுதினேன்
கை பிடித்து
பழக்கிய தென்றலில்
ரோஜா மலர்கள்
அவளது விரல்கள்.....
முகத்தை பார்க்குமுன்
கனவு கலைந்தது.....
ஒரு நொடி காதல்
உண்மையில் அழகானது