FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 04, 2013, 03:23:17 PM

Title: முகம் தெரியாத காதல்
Post by: ராம் on October 04, 2013, 03:23:17 PM

கனவிலும்
கவிதை எழுதினேன்

கை பிடித்து
பழக்கிய தென்றலில்

ரோஜா மலர்கள்
அவளது விரல்கள்.....

முகத்தை பார்க்குமுன்
கனவு கலைந்தது.....

ஒரு நொடி காதல்
உண்மையில் அழகானது