FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on May 16, 2013, 05:23:56 PM

Title: மௌனவிரதம்
Post by: Gayathri on May 16, 2013, 05:23:56 PM
இன்று நான்

மௌனவிரதம்

ஆனால்,

மனம் மட்டும்

ஓயாமல்

பேசிக்கொண்டே இருக்கிறது.
Title: Re: மௌனவிரதம்
Post by: suthar on May 17, 2013, 08:15:33 PM
enna alaigalai kattukul kondu varuvathu avalavu elithaa.....
Title: Re: மௌனவிரதம்
Post by: aasaiajiith on May 18, 2013, 10:04:45 AM

காதலால், காதல்கொண்ட காதலர்களால்
மையப்படுத்தி, பின் மெல்ல மென்மையாய்
மேன்மையினிலும் மேன்மையாய் மேன்மைபடுத்தி
மனம் லயித்து மாற்றார் மனம்கவர்ந்திட,
மௌனமது சிலகாலமாய்
சப்தத்தையே மனனம் செய்கிறது,மௌனமாய்.
உன்னோடு உற்சாகமாய் பேசிப்பழகிட.........



vaazhthukkal !!!

thodarndhu ezhudhavum !!!!
Title: Re: மௌனவிரதம்
Post by: Global Angel on June 26, 2013, 01:53:00 AM
மனதுக்கு பிடித்தவர்களிடம் கோபம் கொண்டால் இப்டித்தான்  ... உண்மை ஒன்றை சொல்லி இருகிறீர்கள்  அழகி காயத்ரி