FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on May 16, 2013, 04:48:00 PM
-
ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
-
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்..
-
மழை இன்று வருமா வருமா... குளிர்க்கொஞ்சம் தருமா தருமா.... கனவென்னக் களவாடுதே….
-
வானவில்லாய் ஆணும்.. வண்ணம் ஏழாய் பெண்ணும்... இருந்தால் இன்னும்.... வானின் அழகு கூடும்...
-
புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே!.. கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே!..
-
கால்கள் ரெண்டும் தரையிடம் கோபம் கொண்ட கலவரம் மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ!...