FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on April 09, 2013, 04:15:41 PM

Title: ஈழம்
Post by: Gayathri on April 09, 2013, 04:15:41 PM
ஈழ மக்களின் கடேசி கவிதை
எங்கள் கல்லறையில்
எழுதுங்கள் எங்கள் மரணத்திற்கு
காரணம் நாங்கள் பேசிய
தாய் மொழி தமிழ்
என்று..........!!
Title: Re: ஈழம்
Post by: PiNkY on April 09, 2013, 05:28:17 PM
உருக்கமான கவிதை அக்கா...
Title: Re: ஈழம்
Post by: Global Angel on April 09, 2013, 05:36:43 PM

தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று
Title: Re: ஈழம்
Post by: ஆதி on April 09, 2013, 05:39:00 PM
kavithai nandru gayathiri avargale


தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று

:( :( unmai dhan

Title: Re: ஈழம்
Post by: RDX on April 10, 2013, 06:51:15 PM
கவிதைக்கு நன்றி காயத்ரி இப்படியான கவிதைகளை எதிர் பார்கிறேன்
Title: Re: ஈழம்
Post by: Varun on April 11, 2013, 12:09:41 AM
காயத்ரி கவிதை படிக்கவே நல்ல இருக்கு உண்மையான உணவர் தன  நன்றி காயத்ரி
Title: Re: ஈழம்
Post by: Maran on July 12, 2014, 06:09:01 PM


மேகங்கள்  திரண்டு
மழை பெய்கிறது
என் கண்களில்....

தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு
சொந்த நாட்டில் கைதியாய்..

இதுதான் என் அடையாளம் என்று
அந்நியநாட்டில் அகதியாய்..

தமிழா... தமிழா... கண்கள் கலங்காதே,  நாளை நம்நாளே..!