தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on April 08, 2013, 03:12:09 AM
Title: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Varun on April 08, 2013, 03:12:09 AM
நட்பு ஒரு உறவு அல்ல ஆண்டவனின் படைப்புக்களில் ஒன்று ஆண்டவன் வடிவமைத்த கலைகளில் ஒன்று உலகில் அதி சிறந்த பரிசு நட்பு.மட்டும் தான் நட்புக்கு நிகர்நல்ல நட்பே அழகிய மாடம் நட்பு
தூய்மை அதன் அரண். மெய்மை அதன் உரம் . தியாகமே அதற்கு உணர்வு உன்னை எடை போட உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்அதன் கலவை . துன்பத்தில் சம பங்குதான் நல் நட்பு. உன் விழியில் கண்ணீர் வந்தால் நட்பின் விழியில் கண்ணீர்வருவதே நல்ல நட்பு.
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Global Angel on April 08, 2013, 03:22:37 AM
கவிஞர் உதயனின் கவிதை வரிகள் அருமை .... நன்பு என்றாலே தனித்துவம்தான் ... பகிர்வுக்கு நன்றிகள் வருண் .
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: Varun on April 08, 2013, 02:10:30 PM
நன்றி தோழி ரோஸ்
Title: Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
Post by: பவித்ரா on April 10, 2013, 02:29:32 AM
sutta kavithai super varuna unmaiyum kuda azhagana varigal nalla natpu kidaipathu thaan arithu