FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on March 29, 2013, 12:49:01 PM

Title: காதல்..
Post by: sasikumarkpm on March 29, 2013, 12:49:01 PM
உன்னை பெண்ணாக்கி,
என்னை ஆணாக்கி,
என்னை தன்னாலே,
உந்தன் பேயராலே,
காதல் வலைகோர்த்து,
கண்ணீர் கடல் சேர்த்து,
மின்னும் கயல் காட்டி,
மின்னல் வலி ஊட்டி,
இன்னல் பலயீந்து,
இன்னும் எனைத்துரத்தும்
வாழ்வியல் வலிகளுக்கு,
வாழ்ந்தோர் இட்ட பெயர்,
காதல்..
Title: Re: காதல்..
Post by: User on March 29, 2013, 09:25:18 PM
yelettu love pannaa ipdi thaan kavithai aruvi maari kottum...vaalnthor itta peyaraa?? pannurathulaam neenga pannitu ippadikku munnorgal ah..nallaa irukku sirpi silaiyai sedhukuvadhu pola unga sandham..eluthungal emmai pontror padithaavadhu kaathalai arindhu kolla
Title: Re: காதல்..
Post by: Global Angel on March 30, 2013, 01:42:38 AM
தீதும் நன்றும் பிறர் தர வராதாம் ... நீங்க எப்டி ?

காதலித்தவர்கள் காதல் வியாதிக்கான எதிர்வு கூறல்கள் என்று சொன்னவை எல்லாம் உங்கள் கவிதையில் தவழுதே .. ரொம்ப வலிக்குதா ?
Title: Re: காதல்..
Post by: sasikumarkpm on March 30, 2013, 08:28:46 AM
angel.. வலிச்சுருந்த வழிய பாத்துகிட்டு போயிருக்க மாட்டோமா??? :D
என்னவளின் எண்ணங்கள் எனக்கினிய சுகம் தருகின்றன..
சில சமயம் கனிவாக‌, இன்னும் சில சமயம் கண்ணீராக..
Title: Re: காதல்..
Post by: Global Angel on March 31, 2013, 01:54:25 AM
சோ இனிசாதான் இருபிங்க வலிச்சா ஓடிடுவீங்க
Title: Re: காதல்..
Post by: PiNkY on March 31, 2013, 10:55:35 AM
உங்கள் கவிதை காதலில் தோற்றவர்கள் மாறி தெரிது அனால் நீங்கள் பேசுவது அப்படி தெரியவில்லையே.. இதில் எது உண்மை .?
Title: Re: காதல்..
Post by: sasikumarkpm on March 31, 2013, 12:24:22 PM
global angel.. :) நான் தான் காதலில் வலியே இல்லைனு சொல்லுறேனே.. :) pinky... நல்ல கேக்குறாங்கயா detail'uu... :D
Title: Re: காதல்..
Post by: PiNkY on March 31, 2013, 12:29:41 PM
சசி அது என் பா.. எபவும் காதலில் தோற்ற தருணத்தை சுகமாக எழுதுறீங்க .. நான் இதற்கு ரசிகை ஆகிவிட்டேன் .. உண்மையாகவே நீங்கள் காதலில் தோற்று தன இருப்பீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது..
Title: Re: காதல்..
Post by: sasikumarkpm on March 31, 2013, 12:36:33 PM
நன்றி pinky... எப்பொழுதுமே வெற்றி பெற்றுகிட்டே இருந்ததா தான் சுகம்னு இல்லை.. மனசுக்கு நெருக்கமானவங்களிடம் தோற்றுபோகுறதுல கூட ஒரு சுகம் இருப்பதாய் நான் உணருகிறேன். :)
Title: Re: காதல்..
Post by: Varun on March 31, 2013, 12:41:55 PM
வாழ்வியல் வலிகளுக்கு,
வாழ்ந்தோர் இட்ட பெயர்,
காதல்..


சசி நண்பா காதலில் வலி சுகம் தானே உங்கள் கவிதைகள் மிகவும் அருமை நண்பா மேலும் உங்கள் கவிதைகளை எழுதுங்கள்
Title: Re: காதல்..
Post by: PiNkY on March 31, 2013, 12:44:27 PM
நீங்க சொல்றதும் சரி தான் அந்த வழியை தாங்கி கொள்ள வேண்டுமே .?? அது உங்களை போல் சிலரால் மட்டும் தான் முடியும் .. எதையும் தாங்கி கொள்ளும் என்னால் கூட முடியாது..