FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 21, 2013, 05:31:30 PM

Title: நாகரீகம்
Post by: ammu on March 21, 2013, 05:31:30 PM
என்  வேதனையில்  பொங்கும்
கண்ணீரை மறைபதையும்
மகிழ்ச்சியில் மலரும் 
புன்னகையை  ஒளிபதையும்
சொல்லி கொள்வேன்  நாகரீகம்  என்று