FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 21, 2013, 05:31:30 PM
Title:
நாகரீகம்
Post by:
ammu
on
March 21, 2013, 05:31:30 PM
என் வேதனையில் பொங்கும்
கண்ணீரை மறைபதையும்
மகிழ்ச்சியில் மலரும்
புன்னகையை ஒளிபதையும்
சொல்லி கொள்வேன் நாகரீகம் என்று