FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on March 20, 2013, 01:27:24 PM
-
புயலென வார்த்தைகள் வர
இடியென இதயமும் விழ
வெள்ளமாய் விழிகளும் பொங்க
மழையில் மணலாய் உன் காதல் கரைய
நீ கிழித்த இதயத்தில் இன்னமும்
கசிகிறது ரத்தமாய் என் காதல் [/color][/color]
[/b][/color]
-
wow ammu first postae kavidhai potrukeenga .. idhae pola neriya kavidhaigal neenga podanumnu ketukaren ammu ..
-
நன்றி கண்மணி
-
அம்மு முதல் கவிதையே ரொம்ப அழகா இருக்கு இதே மாதிரி நீங்க கவிதை விளையாட்டிலும் உங்கள் கவிதை எதிர் பாக்றேன்
-
முதல் கவிதையே
முத்துக்கவிதையாய் !!
தொடர்ந்து எழுதிட
வாழ்த்துக்கள் !!!
-
முதல் கவிதையாக தெரியவில்லை அம்மு....
அழகான கவிதை....தொடருங்கள் கவிப்பயணத்தை!!!