FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on February 18, 2013, 11:37:46 AM
-
நிலவின் பிம்பத்தை தொட முடிந்த என்னால் நிலவை எட்ட முடியவில்லை., ::)
அன்று, உன் காதலை பெற முடிந்த என்னால் உன் காதலை உணர முடியவில்லை .,
இன்று, என்றும் உணராதா நிலவின் உஷ்ணத்தையும் உணர்கிறேன், உன் காதலையும்
- உணர்கிறேன் .,
அன்று, ரசித்த நிலவை இன்று வெறுக்கிறேன்.,
உன் காதலை விட அழகில்லை என்று.,
இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..
Written By.,
PiNkY
-
pinky உணராமல் இருப்பதே நல்லது ....
நல்ல கவிதை.... :D
-
அன்றும் இன்றும் இடைப்பட்ட நேரத்தில் நடந்ததென்னவோ??
நல்லாருக்கு.. இன்னும் எழுதுங்க
-
இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..
பிங்கி தோழி இபோவாவது உணர்திங்க
கவிதை சூப்பர்
-
gotham and bommi thnak u for comments.. unga 2ndu pera vidavaa naan eludhitenn :P