இயற்கை மருத்துவம்:-(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/541579_286371831489877_1350875224_n.jpg)
*மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச தலைமுடி கருமையாகும்.
*இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் படிப்படியாக நிற்கும்.
*நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு நன்கு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
*சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மேல் தடவி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்
இயற்கை மருத்துவம்:-(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1656340_682022131820105_95387114_n.jpg)
*மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச தலைமுடி கருமையாகும்.
*இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் படிப்படியாக நிற்கும்.
*நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு நன்கு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
*சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மேல் தடவி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்
இயற்கை மருத்துவம்:-(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1505520_683966328292352_466791748_n.jpg)
*மருதாணி இலையைப் மையாக அரைத்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.
*ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்தி சூரணம் செய்து காலை,மாலை 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் படிப்படியாக குறையும். .
*நவாச்சாரத்தை முட்டையின் வெள்ளைகருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தொண்டைப்புண் தீரும்.
*அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண வர ஒற்றை தலைவலி மற்றும் தீராத தலைவலி கூட தீரும்.
*முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடிய ஆரம்பிக்கும்.
இயற்கை மருத்துவம்:-
(https://scontent-a-pao.xx.fbcdn.net/hphotos-xfa1/t1.0-9/s552x414/995610_781464255209225_62297527465694581_n.jpg)
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.