FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: ஸ்ருதி on January 23, 2013, 10:10:54 PM
-
லுக்கா 14-11
தன்னைத்தான் உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தபடுவான்,
தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் (லுக்கா 14:11)
லுக்கா 1-47
My Spirit has rejoiced in god my savior.
என் ஆவி, என் இரட்ச்கராகிய தேவனில் களிகூருகிறது (லுக்கா 1:47)
லுக்கா 1-37
For With God, Nothing will be impossible ( Lukke 1:37 )
தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)
சங்கீதம்
தன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு.
லுக்கா 1-37
For With God, Nothing will be impossible ( Lukke 1:37 )
தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)
-
II கொரிந்தியர் 10- 18
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல கர்த்தரால் புகழபடுகிறவனே உத்தமன் (II கொரிந்தியர் 10:18)
சங்கீதம் 23 -1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1 )
நீதிமொழிகள் 12-28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணம் இல்லை. (நீதி12:28 )