FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 26, 2011, 04:53:36 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnimg.visualizeus.com%2Fthumbs%2F47%2Fd2%2Fgirl%2Cmirror-47d240d3d2d8504fda04f5c6dc427012_m.jpg&hash=0ba73c55f3513517797d39deeaae936ca4594779)
என்னோடே இருக்கிறாய்
உன்னை காணமல் செல்ல
இயலவில்லை..
என் சந்தோசம், துக்கம்
எல்லாம் உன்னில் கண்டேன்..
புதிதாய் ஆடை வாங்கி
அணிந்து கொண்டு
உன்னிடம் காண்பித்து,
நீ முகம் சுளித்தால்
ஆடையின் ஆயுள் முடிந்து விடும்
சில நொடியில்..
என்னை நான் நம்பாமல்
உன்னை நம்புபவளாணேன்..
எப்போதும் உன்னை பார்ப்பது ஏனோ
பிடிக்கவில்லை அம்மாவிற்கு...
தினமும் உன்னை கண்டு
சிறு சிரிப்பையாவது உதிர்க்காமல்
கடக்க முடியவில்லை...
என்னை நிஜமாய் பதியவைப்பது
நீ தான்...
எல்லாம் செய்யும் நீ
மனிதனின் மனதின்
நிஜத்தை காண்பிப்பாயா???
-
very nice
-
எல்லாம் செய்யும் நீ
மனிதனின் மனதின்
நிஜத்தை காண்பிப்பாயா???
enakkuleyum ithuthan keelvi ... bathil therinthum thereyatha keelvi.. :'(
-
very nice
thanks da...