FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 01:39:02 PM
-
புதுசாய் பிறந்த கவி நான்
சிந்தனைகள் சிதைந்து
எழுத மறந்து
இப்போது புதிதாய்
"கவி" உனக்காக வடிக்கிறேன்
நான் உனக்காக
எழுதிய கவி
அனைத்தும் புதுக் கவிதையாகவே
தெரியும் மாயம் என்ன.....
நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் அறிய வில்லை
உன்னை காணும் முன் வரை....
இன்று அறிந்து இருக்கிறேன்...
என்றும் உன்னை நினைத்து
இருக்கிறேன்...
சற்றே தனித்தும்..... ;)
-
நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் அறிய வில்லை
உன்னை காணும் முன் வரை....
nice ;)
-
நாம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் அறிய வில்லை
உன்னை காணும் முன் வரை....
nice ;)
yepdi nama catch panitom la