FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on September 18, 2011, 08:02:16 PM
-
Every soul shall have taste of death; In the end to us shall ye be brought back.
(Surah 29:57)
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தாலும் சரியே! (மரணத்தை உங்களால் தடுக்க முடியாது)" (அல்-குர்'ஆண் 4 :78)
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சோர்கத்தில் நுழைவிக்க படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்ககூடிய (அற்ப) இன்பத்தை தவிர வேறில்லை." (அல்-குர்'ஆண் 3 :185)
http://www.youtube.com/v/8wxyhb3j7bM