FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on September 16, 2011, 03:52:16 PM
-
என் விழி கதவுகள்
திறந்து காத்திருப்பேன் நானே
உன் வழி கதவுகள்
திறக்கபடுமோ பெண்ணே !!
என் கண்ணீர் எல்லாம்
வற்றிப் போகுமோ
உன் தேகத்தில் வரும்
வியர்வை கண்டு !!
நீ சொல்லிய சில
சொற்கள் என் காதில்
மெல்லென விழ
நான் தொலைந்து போவேனோ !!
-
நீ சொல்லிய சில
சொற்கள் என் காதில்
மெல்லென விழ
நான் தொலைந்து போவேனோ !!
kaathalil tholaivathu onrum puthithillayee ;)