FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on September 16, 2011, 03:44:09 PM

Title: விண்ணுக்கும் மண்ணுக்கும்...
Post by: JS on September 16, 2011, 03:44:09 PM
விண்ணைத் தாண்டி
வந்த நிலவால்
என் மனதை தாண்ட
முடியவில்லை...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அலைகிறேனடி
உன்னால்...
உன் வாசத்தை அறிய...
நீ வந்தால் என் பின்னால்
என் நேசத்தை அறிவாய் !...
மொட்டு அவிழ்ந்த
மலர் போல நின்றாயடி
உன் வெட்கம்
துளிர் விடும் முன்னே
நீ சென்றாயடி !!
Title: Re: விண்ணுக்கும் மண்ணுக்கும்...
Post by: Global Angel on September 16, 2011, 03:51:03 PM
Quote
விண்ணைத் தாண்டி
வந்த நிலவால்
என் மனதை தாண்ட
முடியவில்லை...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அலைகிறேனடி
உன்னால்...
உன் வாசத்தை அறிய...

nice kavithai  ;)