FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on December 13, 2012, 09:42:04 PM

Title: காயம்
Post by: Dharshini on December 13, 2012, 09:42:04 PM
வார்த்தைகளால்  காயப்படுத்தி  விட்டு......
 
புன்னகையால் மருந்திடுகிறான்.....
 
அவன் வார்த்தைகளால்...
 
 ஏற்பட்ட காயத்தை  விட....
 
அவன் புன்னகையால் ஏற்பட்ட....
 
காயமே அதிகம் .....
Title: Re: காயம்
Post by: aasaiajiith on December 14, 2012, 07:48:19 AM
பக்கவிளைவுகளை.தரும்.சராசரிப்புன்னகையன்றி.
பக்கா.விளைவுகள்தரும்.
புன்னகை.வைத்தியம்போலும்!!!!