FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பவித்ரா on December 01, 2012, 03:17:07 PM

Title: காகித பூக்கள்
Post by: பவித்ரா on December 01, 2012, 03:17:07 PM
அடர் பனி காலை நேரம்,
 
எனக்கு பிடித்த தனிமையில்
 
மழை காற்று வீசும் மண்வாசனை ..!
 



அழகு மலர்களின் ஆலாபனை

 மலரை உரசி செல்லும் வண்டுகள்

 இது என்ன வாசம் இல்லாத மலரா ?...!

 


மனிதனின் வாழ்கை  பூவுக்கும் உண்டா
 
அல்லது பூவின் வாழ்க்கை;
 
  மனிதன் வாழ்கிறானா  நானும் ...!
 



கூட உன் போல தெளிந்த

 நீரோடையாய் இருந்தேன் .
 
மெல்லிய இதயத்தில்..!
 



இறைவன் சோதிக்க 

வாசம் உள்ள மலராக வாழ
 
ஆச  பட்டேன் முடியாமல் காகித ...!
 



பூவாகிவிட்டேன் இனி வரும்

 என் இறுதி பயணத்தில்

 வைக்கும் மலரிலாவது வாசம் வருமா !...
Title: Re: காகித பூக்கள்
Post by: Thavi on December 03, 2012, 01:47:50 AM
nice peom pavima keep write more nee ninaitha vaalagai kandipa amaiyum
Title: Re: காகித பூக்கள்
Post by: Global Angel on December 04, 2012, 12:35:12 AM
இறுதி ஒர்வலதிலும் மலர் வாசம் பெறுகிறது ... மன வேற்றுமை மறந்த அனுதாபத்தில் ...நன்று
Title: Re: காகித பூக்கள்
Post by: Dharshini on December 04, 2012, 06:30:45 PM
nice kavithai machal azhaga un manasula irukaratha kavithaiya vadichi iruka really nice :-* :-* :-*
Title: Re: காகித பூக்கள்
Post by: பவித்ரா on December 04, 2012, 08:19:58 PM
நன்றி என் வாசமுள்ள  நட்பு பூக்களே