செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,
வானகமும், ஆற்றல் அரிது.
பொருள்
என்ன? அப்படின்னு, பார்த்தோம்ன்னா, இப்ப, நம்ம வந்து, ஒருத்தவங்களுக்கு, எந்த உதவியுமே செய்யல. அப்படி இருக்கும்போது, அவங்க, நமக்கு, ஒரு உதவி செய்யறாங்க, அப்படின்னா, அந்த உதவிக்கு, கைமாறா, இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் குடுத்தா கூட ஈடாகாது.