பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
ப்ளீஸ்
ஆண் : ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
ஆண் : காதலி ஆ
ஹா ஹா ஹா
என்னை காதலி
ஹே ஹே ஹே
ஹே
ஆண் : காதலி ஆ
ஆ ஹா என்னை
காதலி ஆ ஹா
ஹா ஹா ஹா
ஆண் : ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
ஆண் : கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு
போலே நான் அள்ளி
பூசிடுவேனே என் நெஞ்சின்
மேலே
ஆண் : அன்பே என்
ஆலயம் என்று உன்
வாசல் தேடி அன்றாடம்
நான் வருவேனே தேவாரம்
பாடி ஆறு கால பூஜை செய்யும்
ஏழை கொண்ட ஆசை என் வேதம்
உந்தன் காதில் கேட்குமோ
ஆண் : காதலி காதலி
என்னை காதலி என்னை
காதலி காதலி ஆ ஆ ஹா
என்னை காதலி ஆ ஹா
ஹா ஹா ஹா
ஆண் : ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
ஆண் : ………………………….
ஆண் : நான் வாங்கும்
சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று நீ இன்றி
வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு ஆகாயம்
நீர் நிலம் யாவும் அழகே
உன் காட்சி அலை பாய்ந்து
நான் இங்கு வாழ அவை
தானே சாட்சி
ஆண் : நீ இல்லாது
நானே குளிர் நீர் இல்லாத
மீனே நீா் ஓடை போல கூட
வேண்டுமே காதலி மை
டார்லிங் என்னை காதலி
ப்ளீஸ்
ஆண் : காதலி ஆ
ஆ ஆ ஆ என்னை
காதலி ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்